சீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம் செல்போன் பயன்படுத்திய பின்னர், பணி முடிந்து விடுமுறை எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். incident woman used cellphone week வீட்டிற்கு சென்று சில மணி ...
ஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் இராணுவம் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் மாகாணத்திலிருந்து இன்று (புதன்கிழமை) புறப்பட்ட இரண்டு இராணுவ உலங்குவானூர்திகளில் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து ...
சீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். 5.1 ...
இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. black box discovery crashing Indonesian airplane கடந்த திங்களன்று குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்நிலையில், பயணம் செய்த 189 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகின்றது. கடலில் மிதந்த சில பயணிகளின் உடலும், உடமையும் ...
பாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired judge Pakistan registered 2,224 cars நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள நிலையில் ...
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக தவறவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Indonesian air crash One survived fortunately last time இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை ...
இந்தோனேசியாவில் கடலில் விழுந்த விமானத்தில் சென்ற 189 பேரில் ஒருவர் கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானியும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். One 189 people Indonesian air crash unlikely survive இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நேற்று ...
சீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் நச்சுவாயு வெளியானது. தகவலறிந்து 70க்கும் மேற்பட்ட ...
பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு ...
பாகிஸ்தானில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. three-wheeler bank account 300 crore rupees பாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது வங்கிக் ...
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்கல் பினாங்கு தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. Indonesia magic plane 188 people crashed sea ...
மியான்மர் நாட்டின் யாங்கோன் (Yangon) நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 (Miss Grand International 2018) என்ற உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் (Clara Sosa), இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். Paraguay ...
மத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். 14 people injured pre-school children சோங்கிங் நகர பானன் மாவட்ட பொலிஸார் கூறும்போது, காலை 9.30 மணியளவில் சிறார்கள் ...
ஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. Earthquake Japan ...
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தாய்வான் நாட்டில் இன்று மதியம் கடும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. 6.0 magnitude earthquake Taiwan தென்கிழக்கு தாய்வானின் கரையோரப் பகுதியிலுள்ள சுவாவோ நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் தாய்பேயிலும் ...
சீனா – ஹொங்கொங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. longest sea bridge opening world இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் ...
சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும் சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். Coal mine accident China ...
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் தேரா காஜி கான் நகரில் புல் காஜி காட் பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். 19 killed Pakistan bus accident இதுபற்றி மீட்பு மற்றும் பொலிஸார் தெரிவிக்கும்பொழுது, 15 பேர் சம்பவ ...
சீனாவில் தலைவலிக்காக வந்தவரை மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது அவரது தலையி ஆணி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். shock waits doctors checking head trauma சீனாவின் ஹூபி மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ(62). இவர் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வாரங்களாக தீராத தலைவலியால் ...
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை அமைத்துள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி ஆய்வு மையம் அமைத்து, விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர். Soyuz shuttle disaster Russian ...
ஜப்பானில் ககோஷிமா நகரில் ஹராகவா மிருககாட்சி சாலை உள்ளது. அங்கு சிங்கம், புலி, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. White tiger struck conservator Japan sanctuary இந்த நிலையில் அங்குள்ள ஒரு வெள்ளைப்புலி வனஉயிரின காப்பாளரை கடுமையாக தாக்கியது. உடனே அங்கு வந்த பொலிஸார் புலியை ...
ஜப்பானைத் தாக்கிய கடும் புயல் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Trami storm hits Japan 2 killed டிராமி (Trami) என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் டோக்கியோவில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனேப் (Tanabe) நகரில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதனால் மறுநாளும் பலத்த ...
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து மீளாத இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. Indonesia 5.9 magnitude earthquake அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு ...
சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கிட்டத்தட்ட 820,000 மக்களுக்கு மேலாக எய்ட்ஸ் நோயினால் அவதிப்பட்டு வருவதாக தெரியவருகிறது. Increase number AIDS patients China homosexuals இதில் 2018 இன் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் மட்டும் புதிதாக 40,000 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். ...
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1203 ஆக உயர்ந்துள்ளது. number victims earthquake Indonesia rose 1200 இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியாவின் பல பகுதிகளைத் தாக்கின. குறிப்பாக ...
இந்தோனேஷியாவில் உணரப்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் அதன்பின்னர் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 384 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Indonesia earthquake 384 dead பெரும்பாலான உயிரிழப்புகள் ஆழிப்பேரலை காரணமாக இடம்பெற்றுள்ளது. கடற்கரைகளில் நின்றிருந்தவர்கள் பாரிய அலை ஏற்பட்ட போது சிதறி ஓடியதாலும், அலையில் இழுத்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர். ...
இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. Two ...
இந்தோனேசியா நாட்டின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 7.5 magnitude earthquake Indonesia Tsunami Warning புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது ...
ரஷியாவில் நடாலியா பக்ஷீவா என்ற பெண்ணும், அவரது கணவரான டிமிட்ரி பக்ஷீவா என்பவரும் பல ஆண்டுகளாக மனிதர்களை கொலை செய்து, அவர்களை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். woman killed men 30 years arrested இந்நிலையில், சமீபத்தில் தனது கணவருடன் நெருக்கமாக இருந்த ஹோட்டல் ஊழியரான எலேனா என்ற பெண்ணை ...
சீனாவில், ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகளை ஏராளமானோர் வியந்து இரசித்தனர். largest waves river China சீனா நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான குவான்டியாங் ஆறு (Qiantang), ஹைனிங் (Haining) என்ற நகரை அடையும்போது, தனது போக்கை பிரம்மாண்டமாக விரிவாக்கிக் கொள்கிறது. இதனால், அந்த பகுதியில் ஆற்றின் பரப்பில் ...