ஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாக காணப்படுகிறது. Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் கல்லை ...
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 6.8 magnitude earthquake Greece நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் ...
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது அவரின் வயிற்றிலிருந்து 122 ஆணிகளை மீட்டெடுத்துள்ள சம்பவமொன்று எத்தியோப்பியாவில் இடம்பெற்றுள்ளது. 122 nails removed stomach patient இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே கூறியதாவது, மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ...
நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் உள்ள சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Nigeria 55 people killed clashes between two religions இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு ...
தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. South African road accident 27 killed இதில் நிலைகுலைந்த லாரி முன்னால் சென்ற வாகனங்களின் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மினி பேருந்து, டாக்சி மற்றும் ...
உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் படுடா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. Ugandan heavy rainfall 34 killed இதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ...
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயின் தீவிரத்தினால் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 49 killed cholera Zimbabwe இதையடுத்து, நோய் ...
சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள பிரதான விமான நிலையத்தில் இருந்து இராணுவ போக்குவரத்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் நேற்று இரண்டு இராணுவ போக்குவரத்து விமானங்கள் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. Military aircraft crashed one another Sudan airport ஒரு ...
26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சதவீதம் சிங்கங்கள் அழிந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. 2 lions born world first time artificial fertilization இந்த நிலையில் சிங்கத்தின் ...
எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர். Ethiopia 18 people including 15 ...
6 6Sharesகென்யாவில் 10 வயது சிறுமி ஒருவரை அவர் பெற்றோரே மூன்று ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார். age10 girl married three men tamil news நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் பரிங்கோ கவுண்டியை சேர்ந்த சிறுமி ஒருவர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். ...
பெரு நாட்டின் ஹவுச்சிப்பா வனவிலங்குப் பூங்காவில் புதிதாக பிறந்த இரண்டு அரிய வகை வெண்ணிற சிங்கக் குட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. (Large hawkappa white lions wildlife lunches) 5 மாதங்களேயான இந்த இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண் இன்னொன்று பெண். சுமார் 40 கிலோ எடை ...
3 3Sharesஆப்பிரிக்க நாடான கானாவில் மத சடங்குகளுக்காக மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளதாக திகிலூட்டும் தகவலை தொடர்புடைய மத போதகரே வெளிப்படையாக தெரிவித்துள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (675 children Religious preacher Ghana Human Kills) நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் ...
மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இரண்டு பழம்பெரும் சமூகத்தினருக்கு இடையே நிலம் சார்த்த மோதல் பல காலமாக இருந்து வருகிறது. Mali Local Group Violence Fulani civilians killed மாலி நாட்டின் மத்திய பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் உலவுவதாகவும், அவர்களுடன் புலானி இன ...
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. Nigeria Sudden Violence Killed 86 People Investigation Started இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி ...